google1

Friday, February 14, 2014

சென்னையில் வீட்டில் புகுந்த திருடனை பூட்டி சிறை வைத்த பொது மக்கள்

வளசரவாக்கம் அருகே அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். மாநகர பஸ் கண்டக்டர். இவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார்.

நேற்று கணவன்– மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். வழக்கமாக மாலை 4 மேலும்படிக்க

No comments:

Post a Comment