சிறையில் லாலு பிரசாத் யாதவுடன் ஜனாதிபதி பிரணாப் மகன் சந்திப்பு-சிறையில் நடந்த ரகசியம்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று சந்தித்து பேசினார்.
No comments:
Post a Comment