google1

Tuesday, November 27, 2012

கோலாரில் அணுக் கழிவைக் கொட்டும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில்

அணுக் கழிவுப் பொருள்களைக் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கொட்டும் நோக்கம் இல்லை என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment