திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் கந்தசஷ்டி திருவிழா 13–ந் தேதி தொடக்கம்
தமிழ் கடவுள் முருக பெருமானின் 2–ம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது. இங்கு முருக பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும்.
No comments:
Post a Comment