சிந்தும் மழைத்துளியிலே
நான் சித்திரமாய் வடித்த
ஒரு பெண்ணின் உருவம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கல் பட்டு சிதறினாலும்,
என் மனமெனும் ரோஜாவில்
மங்கை அவள்
பனிதுளியாகிப் போனாள்!
கறைபடாத மனதை
களவாடிச்சென்றாள்!
காயமில்லா என் இதயத்தில்
வலி தந்தாள்!
காற்றுப்போக மேலும்படிக்க
No comments:
Post a Comment