மாமனார்-மாமியார் கொடுமை: மருமகன் விஷம் குடித்து தற்கொலை
மாமனார், மாமியார் கொடுமை தாங்க முடியாத மருமகன் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு மாமனார், மாமியார் தான் காரணம் என்று அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
No comments:
Post a Comment