வேட்பு மனுவை வாபஸ் பெற சுவர் ஏறி குதித்த தே.மு.தி.க. வேட்பாளர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பஞ்சாயத்து ïனியன் 13-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் கண்ணன் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்.
No comments:
Post a Comment