google1

Thursday, May 12, 2011

ராகுல் காந்தி கைதானதை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

உத்தரபிரதேசத்தில், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.

அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று மேலும்படிக்க

No comments:

Post a Comment