கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைப்பு
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக, கனிமொழி எம்.பி. நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கனிமொழிக்கு ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment