google1

Tuesday, May 17, 2011

எனக்கு பாதுகாப்பு வேண்டும்: டி.ஜி.பி.யிடம் வடிவேலு மனு

தே.மு.தி.க.வினர் மிரட்டுவதால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என தமிழக டி.ஜி.பி.யிடம் நடிகர் வடிவேலு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment