வர்ணனைகள் பல செய்து
வசியம் செய்து விட்டாய்
வஞ்சியவள் நெஞ்சினிலே-அன்பின்
விதைகளையும் விதைத்தாய்
காலம்மாறி கடக்கும்போதும்
காதல்கொண்டு நின்றாய்
கண்ணிமைகளாக மாறியெனை
காத்தபடி இருந்தாய்
மண்ணில் வாழும் காலம்யாவும்
உன்னுடனே வாழ
மன்றாடி நின்றிடுவேன்
மனதில் காதல் சூழ...
அன்புடன் மலிக்கா
துபை.. மேலும்படிக்க
No comments:
Post a Comment