மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சின்னக்குத்தூசி (77) ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
எழுத்துப் பணிக்காக திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலும்படிக்க
No comments:
Post a Comment