google1

Wednesday, May 4, 2011

மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கை போலீசார் விசாரிக்க, மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மேலூர் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மு.காளிமுத்து தாக்கல் செய்த மேலும்படிக்க

No comments:

Post a Comment