இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் ஜிசாட்-8 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்தியா தனது செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி வந்தது.
No comments:
Post a Comment