2ஜி அலைக்கற்றை வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு விசாரணை மே 14-க்கு ஒத்திவைப்பு
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதா என்பது குறித்த தீர்ப்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment