google1

Sunday, December 4, 2016

முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை


தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் மேலும்படிக்க

Friday, December 2, 2016

அகமதாபாத் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ. 13, 860 கோடி கருப்பு பணம் சிக்கியது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர்  மகேஷ் ஷா, இவர மிகப்பேரிய ரியல் எஸ்டேட் அதிபர். இன்று வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில்  சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ 13, மேலும்படிக்க

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் கணவர் மாயம் இளம்பெண் எஸ்.பி.யிடம் மனு


ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும்படிக்க

கணவனை கொன்று தண்டவாளத்தில் வீசி விபத்து என நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது


திருநின்றவூர், பெரியார் நகர், சுரங்கப்பாதை அருகில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயிலின் அடியில், நேற்று முன்தினம் காலை வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. மேலும்படிக்க

முதலிரவில் கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கொள்ளை அடித்த புதுப்பெண்


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அலிகார் ஜாவா கிராமத்தில் உள்ள பங்கஜ் என்ற வாலிபருக்கு  கடந்த 25 ந்தேதி திருமணம் நடைபெற்றது. 26 ந்தேதிக்கு முதல் இரவு என பெரியோர்கள் முடிவு செய்தார்கள் அதற்கு முன் மேலும்படிக்க

4-ம் தேதி வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நாடா புயலாக மாறியது.


அது திடீர் என்று வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.

கடந்த மேலும்படிக்க

புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்புடன் அச்சிடப்படுகின்றன அதனால் வெளியாவதில் கால தாமதம் -அருண்ஜெட்லி


பாதுகாப்புடன் அச்சிடப் படுவதால் புதிய நோட்டுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய மேலும்படிக்க