சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி, அவரது மனைவி மற்றும் விமானப்படை அதிகாரி ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலும்படிக்க
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). தொலைதொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 'ஜிசாட்–18' என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கை கோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.