google1

Saturday, October 8, 2016

இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்த சீனா அரசு தடை

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் இணையதளத்தை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது.

சீனாவின் இணையதள தகவல் மையம் தெரிவித்துள்ள செய்தியில்,

சீனாவில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை 23 மேலும்படிக்க

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் மேலும்படிக்க

Wednesday, October 5, 2016

ஐதராபாத்தில் ரூ.230 கோடி போதை மருந்து பறிமுதல் பெங்களூரு விஞ்ஞானி–மனைவி கைது


சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி, அவரது மனைவி மற்றும் விமானப்படை அதிகாரி ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலும்படிக்க

ஜி-சாட் செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). தொலைதொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 'ஜிசாட்–18' என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கை கோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் மேலும்படிக்க

Sunday, October 2, 2016

கேரள அரசு லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.8 கோடி பரிசு

கேரளாவில் மாநில அரசு பல்வேறு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. விசே‌ஷ நாட்களின் போது பம்பர் குலுக்கலும் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

ஓணம் பண்டிகையை யொட்டி ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு காருண்யா மேலும்படிக்க

நெல்லையில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது


திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தேசிய புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேரளாவை சேர்ந்த சுபஹானி ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளரா என்று விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கேரளாவில் மேலும்படிக்க

புவி வெப்பமயமாதலை குறைக்க பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு முறைப்படி நேற்று ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான ஆவணங்களை இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் சையது அக்பருதீன், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில் நேற்று மேலும்படிக்க