google1

Friday, April 22, 2016

திருமாவளவன் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வசந்திதேவியை ஆதரித்து பிரசாரம்

 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் முனைவர் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

அவரை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று பிரசாரம் செய்கிறார். மேலும் தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி, மேலும்படிக்க

பகலில் வேலைபார்த்த பெண்ணை இழுத்து சென்று பாலியல்பலாத்காரம் செய்த வாலிபர்

பஞ்சாப் மாநிலம் முக்த்சர்  நகரில் கடந்த மார்ச் மாதம் 25 ந்தேதி  அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண் ஒருவரை. ஒரு வாலிபர் வெளியே இழுத்து வந்து உள்ளார்.


அந்த மேலும்படிக்க

5 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு திட்டம் -மே 1-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மத்திய அரசின் வேண்டு கோளுக்கு இணங்க சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானி யத்தை வசதி படைத்தவர்கள் விட்டுக் கொடுத்திருப்பதன் மூலம் பல ஆயிரம் கோடி அரசுக்கு மிச்சமாகியுள்ளது.

அந்த பணத்தை வறுமை கோட்டுக்கு கீழே மேலும்படிக்க

வயிறு உப்புசம் , வாயு தொல்லை நீங்க


1 டம்ளர்  வெது வெதுப்பான  தண்ணீரில்  அரை  ஸ்பூன்  பெருங்காயத்தூள்   1 சிட்டிகை  உப்பு சேர்த்து குடித்தால்  10 நிமிடத்தில்   வயிறு உப்புசம் , வாயு தொல்லை  சரியாகும்

மேலும்படிக்க

Thursday, April 21, 2016

தெறி படத்தை திரையிடாத தியேட்டர்களுக்கு புதிய படங்களை கொடுக்க மாட்டோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவாட்டங்களில் ஏப்ரல் 21 முதல் தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட கீழ்க்கண்ட திரையரங்குகளைத் தவிர மற்ற மேலும்படிக்க

தாயை கொன்று விட்டு மகளை கொலை செய்வதற்காக காத்திருந்தோம்-இரட்டை கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம

தாயை முதலில் கொன்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மகளை கொலை செய்ய காத்திருந்தோம் என்று இரட்டை கொலை வழக்கில் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (64). மேலும்படிக்க

குடும்ப - கம்பெனி அரசியலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - நிதின் கட்கரி வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடும்ப-கம்பெனி அரசியலுக்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

என்று கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.


 பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் மேலும்படிக்க