google1

Wednesday, March 23, 2016

தே.மு.தி.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். யாரைப் மேலும்படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க மேலும்படிக்க

மணிரத்னம் இயக்கத்தில் பைலட்டாக நடிக்கும் கார்த்தி

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில், வெளிநாடுவாழ் இந்தியராக நடிக்கும் கார்த்தி பைலட் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.

'தோழா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா' படத்தில் நடித்துவரும் கார்த்தி, தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில், 'பிரேமம்' புகழ் மேலும்படிக்க

கணவரை கொன்ற குற்றவாளிகளை மத்திய சிறையில் அடையாளம் காட்டிய கவுசல்யா

உடுமலையில் நடந்த என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கோவை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் சங்கரின் மனைவி கவுசல்யா அடையாளம் காட்டினார்.

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர் (வயது மேலும்படிக்க

துணை நடிகர் மனைவிக்கு மருத்துவ உதவிக்காக ரூ.1.50 லட்சம் வழங்கிய நடிகர் விஷால்

துணை நடிகர் மனைவியின் மருத்துவ செலவுக்கு நடிகர் விஷால் ரூ.1.50 லட்சம் உதவி வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர்.குகன். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார்.

எம்.ஆர்.குகனின் மனைவி மேலும்படிக்க

3 மனைவிகள் மூலம் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்-100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார்.

இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் மேலும்படிக்க

நெல்லையப்பர் கோவில் முன்பு பிரசாரத்தை தொடங்கும் பிரேமலதா

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தை தொடங்கவுள்ள பிரேமலதா தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை நேரில் சென்று விளக்கி பேசுவது என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கூட்டத்தை சென்டிமென்ட்டாக கோவில் நகரங்களில் கோவில் மேலும்படிக்க