google1

Tuesday, January 26, 2016

நேதாஜியின் அஸ்தியை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்-மகள் அனிதா போஸ் கோரிக்கை

 ஜப்பான் கோயிலில் வைக் கப்பட்டுள்ள அஸ்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடையதுதானா என்பதை உறுதி செய்ய மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.

1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேயில் மேலும்படிக்க

கல்லூரி வளாகத்தில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

 அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சங்கர் மகள் சுலோச்சனா (19). மேலும்படிக்க

அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது

வடகிழக்கு மாநிலமான அருணாச் சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று அமலுக்கு வந்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் உறுதியின்மை ஏற்பட்ட தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் மேலும்படிக்க

18 லட்சம் போலீசாருக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கடமையாற்றும் 18 லட்சம் போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மேலும்படிக்க

மலேசியா அருகே படகு கவிழ்ந்து 13 பேரின் உடல்கள் கரை ஒதுங்கிய பரிதாபம்

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் உள்ள பந்தார் பெனாவர் கடற்கரையோரம் நேற்று காலை 13 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்படிக்க

Monday, January 25, 2016

பேஸ்புக் காதல் முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை

பேஸ்புக்  மூலம் மலர்ந்த காதலால் முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 31). இவருடைய கணவர் மேலும்படிக்க

பத்ம விபூஷண் விருது கிடைத்தது பற்றி ரஜினிகாந்த் கருத்து

 பத்ம விபூஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு நேற்று மாலை பத்ம விருதுகளை அறிவித்தது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'பத்ம விபூஷண்' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் மேலும்படிக்க