google1

Sunday, December 27, 2015

இன்றும் நான் 27 வயது இளைஞன்’ 50–வது பிறந்த நாளை கொண்டாடிய சல்மான்கான்

இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று தன்னுடைய 50–வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, தனக்கு 27 வயது ஆனதை போல் உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.


இந்தி நடிகர் சல்மான்கான் தன்னுடைய 50–வது பிறந்த நாள் விழாவை மேலும்படிக்க

காபூல் விமானநிலையம் அருகே தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையம் அருகே தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு பாதுகாப்பு படையை குறிவைத்து தாக்குதலானது நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்படிக்க

50 லட்சம் பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: மத்திய மந்திரி தகவல்

மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறும்போது, ''நாட்டில் மொத்தம் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சமையல் கியாஸ் மானியத்தை தாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர்.


இது மிகவும் ஆர்வத்தை தூண்டும் எண்ணிக்கை. மார்ச் மேலும்படிக்க

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்-மத்திய அரசிடம் மக்களவை தலைவர் பரிந்துரை

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1927-ல் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு மேலும்படிக்க

ரயில் பயணிகளுக்கு விரைவில் இ-கேட்டரிங் மூலம் தரமான உணவு: மத்திய அமைச்சர் தகவல்

ரயில் பயணிகளுக்கு இ-கேட்டரிங் மூலம், தரமான உணவு விரைவில் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு  தெரிவித்தார். திருப்பதியில் இருந்து ஷீரடிக்கு புதிய ரயில்சேவை தொடக்க விழா நேற்று திருப்பதியில் நடந்தது. மேலும்படிக்க

உலக அளவில் தேக்க நிலை ஏற்பட்டபோதிலும் இந்தியப் பொருளாதார நிலை திருப்தியளிக்கிறது: ஜேட்லி

2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதிச் சுழல் ஏற்பட்டபோதும் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இந்தியப் பொருளாதார நிலை திருப்தியளிக்கிறது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மேலும்படிக்க

இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த கால் நூற்றாண்டில் கிடுகிடுவென 2 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக சிகரெட் நுகர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய சுகாதார துறை மேலும்படிக்க