google1

Sunday, November 15, 2015

கன மழை: 15 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநிலத்தின் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் மேலும்படிக்க

கப்பல் போக்குவரத்து செயலாக்க திட்டத்தில் கையெழுத்திட்டது இந்தியா-வங்கதேசம்: நிதின்கட்கரி

இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட கடற்கரை கப்பல் ஒப்பந்தத்தினை செயல்படுத்தும் விதத்திலான செயல்முறை பொதுத்திட்டத்தில் இருநாடுகள் இன்று கையெழுத்திட்டன.

மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மேலும்படிக்க

சென்னை கொத்தவால் சாவடியில் 2 மாடி கட்டிடம் பூமிக்குள் இறங்கியது

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் நகரம் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில் நேற்று ஒருநாள் மழை வெறித்தது. இன்று காலை முதல் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது.

பாரிமுனை கொத்தவால் சாவடியில் மேலும்படிக்க

சென்னை கொத்தவால் சாவடியில் 2 மாடி கட்டிடம் பூமிக்குள் இறங்கியது

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் நகரம் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில் நேற்று ஒருநாள் மழை வெறித்தது. இன்று காலை முதல் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது.

பாரிமுனை கொத்தவால் சாவடியில் மேலும்படிக்க

Saturday, November 14, 2015

16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது.

கடந்த 7–ந்தேதி காற்றழுத்த மண்டலம் கடலூர் அருகே கரையை கடந்தது. மேலும்படிக்க

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 குழந்தைகள் பிணம்

ஜெர்மனியில் பவாரியா மாநிலத்தில் வாலன்பெல்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் 7 குழந்தைகள் பிணம் கிடந்தது.

அதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தைகளின் பிணங்களை கைப்பற்றினர். மேலும்படிக்க

எம்எல்ஏ-வை அடித்த விஜயகாந்த்: நிவாரண உதவியின்போது பரபரப்பு

நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பண்ருட்டி வந்த விஜயகாந்த், இடையிடையே குறுக்கிட்ட எம்எல்ஏ சிவக்கொழுந்தை முதுகில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டியை அடுத்த பெரியாக்காட்டுப்பாளையம் கிராமத்திற்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும்படிக்க