google1

Monday, October 12, 2015

டெல்லி, சென்னை, பெங்களூருவுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை


நவராத்திரி, தசரா, முகரம் என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து 5 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறை மேலும்படிக்க

தீபாவளி பண்டிகை சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 20 சிறப்பு ரயில்கள்


வரும் தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து சுமார் 20 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்ட மிட்டுள்ளது.

கடந்த ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ரயில் களில் டிக்கெட்களை மேலும்படிக்க

சென்னையின் அவலம்-டிராபிக் சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுமிகள்

சென்னை நகரில் தி.நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, சைதாப்பேட்டை, வடபழனி, புரசைவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிராபிக் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுமிகளின் மேலும்படிக்க

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்

தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்ற காலத்தில் இருந்து இன்னும் 6 ஆண்டுகளோ அல்லது மேலும்படிக்க

போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள்-எச்சரிக்கை

கேண்டி கிரஷ் போன்ற வீடியோ கேம்களும் போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து கேம் விளையாடுவது, இணையத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பது, அடிக்கடி ஷாப்பிங் செய்வது போன்றவை குடிபோதை, மேலும்படிக்க

ரூ.100 கோடியில் 422 புதிய பேருந்துகள்-முதல்வர் தொடக்கிவைத்தார்

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 422 பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

 இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

 சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 23 மேலும்படிக்க

Sunday, October 11, 2015

கட்சித் தலைவர்களின் சர்ச்சை கருத்துகளுக்கு-ராஜ்நாத் சிங் விளக்கம்

தாத்ரி சம்பவத்தையடுத்து கட்சி தரப்பில் தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல, அதை கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் மேலும்படிக்க