google1

Tuesday, July 21, 2015

போலீசாரை மார்பகத்தால் தாக்கிய சீன பெண்ணுக்கு சிறை தண்டனை

கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் நகரில் உள்ள யூன்லாங் பகுதியில் இரட்டை வர்த்தக முறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 30 மேலும்படிக்க

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கில் போடப்படும் முதல் குற்றவாளி யாகூப் மேமன்

டெல்லி: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கி்ல் தூக்கில் போடப்படும் முதல் குற்றவாளி என்ற பெயர் யாகூப் மேமனுக்குக் கிடைத்துள்ளது.

53 வயதாகும் மேன் சாட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆவார். ஆனால் தனது பாதை மேலும்படிக்க

தனது செல்ல நாயை இரண்டாம் திருமணம் செய்யும் பெண்

நெதர்லாந்தின் ஹாலந்து பிரதேசத்தைச் சேர்ந்த டொமினிக்(41) என்ற பெண் தனது செல்ல பிராணியை மேரியுவர்பெட்.காம் என்ற வலைதளம் மூலம் திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் அவருடைய முந்தைய கணவர் கிட்னி கோளாறால் இறந்து போனார். அவரது மேலும்படிக்க

2024-ல் இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கம்.. பயணக் கட்டணம் ரூ.2,800

2017-ம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் திட்டப் பணிகள் துவங்கப்படும் என்றும், 2023-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு 2024-ல் புல்லட் ரெயில் இயக்கப்படும் எனவும், மத்திய ரயில்வேத் துறை கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மேலும்படிக்க

தேவயானி கோப்ரகாடே அரசின் விதிகளை மீறியுள்ளார்: வெளியுறவுத் துறை அமைச்சகம்

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாகப் பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தெரியாமல் அரசின் விதிகளை வேண்டுமென்றே மீறி அவருடைய இரண்டு மகள்களுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளார். இதனால் அவருடைய மேலும்படிக்க

ஓடும் பஸ்சில் பிளஸ்–2 மாணவிக்கு தாலிகட்ட முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது

ஓடும் பஸ்சில் பிளஸ்–2 மாணவிக்கு தாலிகட்ட முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு காந்திநகரைச் சேர்ந்தவர், ராமசாமி. இவருடைய மகன் கல்லானை (வயது 31). இவர் மேலவளவு மேலும்படிக்க

Saturday, July 18, 2015

இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் முதல் இடம் தமிழ்நாடு - தற்கொலையில் 2-வது இடம்

மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதன் டைரக்டர் ஜெனரலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றி வருகிறார்.


இந்த ஆவண மேலும்படிக்க