google1

Monday, April 27, 2015

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி பெண் உண்ணாவிரதம்

என்னை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனையில், பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

திருச்சி கே.கே.நகர். இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா(வயது 35). இவருக்கு ஒரு மேலும்படிக்க

நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 4,300-ஐ தாண்டியது

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது.

இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக மேலும்படிக்க

நடிகை திரிஷா பட அதிபர் வருண்மணியன் பிரிந்து விட்டதாக பரபரப்பு

நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். மேலும்படிக்க

பொது நிகழ்ச்சிக்கு குடித்துவிட்டு வந்த நடிகை ஊர்வசி - மேடையில் உளறியதால் அதிர்ச்சி

தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், தமிழுக்கு மேலும்படிக்க

ஜெயலலிதா வழக்கில் ஆஜரான பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



மேலும் கர்நாடக அரசு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் மேலும்படிக்க

Sunday, April 26, 2015

கங்காரு வாய்ப்பு என் பாக்யம்-இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்

சாமி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கங்காரு'. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல​ ​பாடகரான ஸ்ரீநிவாஸ். இவர் இப்படத்திற்கு இசையமைத்த அனுபவங்களை பற்றி கூறும்போது,

"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மேலும்படிக்க

சேலம் அருகே மகள்களையே பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பெருமாள்(40). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராணி(15), ராஜி(12), மலர்(10, மூவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்கள் உள்ளனர்.

 அங்குள்ள மேலும்படிக்க