google1

Wednesday, March 11, 2015

காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்

தனது முன்னாள் காதலியும் பள்ளி மாணவியுமான 16 வயது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய 21 வயது வாலிபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் மேலும்படிக்க

நடுரோட்டில் பயங்கரம் -காதலி மீது பெட்ரோல் ஊற்றி கட்டிப்பிடித்தபடி தீக்குளித்த காதலன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் சந்தோஷ் (24), பிஇ முடித்து விட்டு, சொந்தமாக பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார்.


இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மேலும்படிக்க

Tuesday, March 10, 2015

சென்னை அபார்ட்மென்ட்டில் காதலியை அடித்து கொலை செய்த காதலன்

சென்னை தலைமை செயலக காலனி வி.ஜி. அப்பார்ட்மென்டில் உள்ள 2வது மாடியில் வசிப்பவர் கண்ணப்பன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி ஜமுனா. இவர்களது மகள்கள் உமா, அஸ்வினி. மகன் தினேஷ் மேலும்படிக்க

கள்ளக்காதல் விவகாரம் - மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை


நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பஜாரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியவாணி (28). இவருக்கும் திருமணமாகி கணவர் மற்றும் மேலும்படிக்க

பொதுமக்கள் உதவியுடன் கோவிலில் காதலனை திருமணம் செய்த ஆசிரியை

கோவை அருகேயுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் உஷா (வக்கீல்). இவர் நேற்று மாலை 6½ மணியளவில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மரப்பாலம் அருகே சென்றபோது ரோட்டோரத்தில் ஒரு மேலும்படிக்க

ஆட்சியை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம்: ராஜ்நாத் சிங்

கூட்டணிகளுக்கோ, கூட்டணி ஆட்சிக்கோ எங்கள் அரசு முக்கியத்துவம் அளிக்காது. மாறாக, நாட்டின் பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

காஷ்மீரை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணி அரசின் மேலும்படிக்க

பேஸ்புக்கில் நிச்சயதார்த்த போட்டோவை போட்ட இளைஞர் பலாத்கார வழக்கில் கைது

கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்ந்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோழிகோடு மாவட்டம் கோராஷந்து மேலும்படிக்க