google1

Thursday, February 12, 2015

சென்னையில் வீட்டிலிருந்து வக்கீலை தூக்கி சென்று கழுத்தை அறுத்து படுகொலை

வீட்டின் முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த வக்கீலை குண்டுகட்டாக தூக்கிச் சென்று, அருகில் உள்ள முட்புதரில் படுக்க வைத்து கழுத்தை  அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூளைமேடு, அவ்வை மேலும்படிக்க

அமெரிக்காவில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி விருதை பெற்ற இந்திய விஞ்ஞானி

அமெரிக்காவின் கன்சஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் 'மெக்கானிக்கல்-நியூக்ளியர் என்ஜினியரிங்' புரொபசராக பணிபுரிந்து வருபவர் குர்பீத் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 'ரீசார்ஜபிள் பேட்டரி'களை எளிமையாக வடிவமைக்க உதவும் அல்ட்ரா தின் மெட்டல் ஷீட்டுகளை உருவாக்கியிருக்கிறார். மேலும்படிக்க

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது

மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம் தெரிவித்தார். மேலும்படிக்க

டெல்லி தேர்தல் தோல்வி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பாதிக்காது-அருண் ஜெட்லி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்வியால், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 5-வது இந்திய - அமெரிக்க மேலும்படிக்க

வருமான வரி ஏய்ப்பு செய்தால் 7 ஆண்டு சிறை- மத்திய அரசு

வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான தீவிர வழக்குகள் இனி குற்றச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் மேலும்படிக்க

முதன் முறையாக கார்த்தியுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்

நாகார்ஜுனாவுடன் இணைந்து நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார் கார்த்தி.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கில் படத்துக்கு காஷ்மோரா என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதி மேலும்படிக்க

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.


மன்னார், ஊர்காவல்துறை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் மேலும்படிக்க