google1

Sunday, January 18, 2015

நெல்லையில் சிறுத்தை வீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம் -கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம்

நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர்  படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர்.


நெல்லை மேலும்படிக்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு தர்ம அடி

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர்.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கல்லூரி மேலும்படிக்க

சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா- பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் திருமண விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரபல இந்தி நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியும், தற்போது பா.ஜ.க.வின் பாட்னா தொகுதி எம்.பி.யுமாக உள்ள மேலும்படிக்க

Saturday, January 17, 2015

10 வயது சிறுமியை உயிரோடு புதைத்த கொடூர தந்தை கைது

திரிபுராவில் 10 வயது குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் அபுல்  உசைன். இவருக்கு 10 வயதில் ருக்ஷனா என்ற பெண் மேலும்படிக்க

வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: நடிகைகள் அதிர்ச்சி

வாட்ஸ் அப்களில் ஆபாச படங்கள் பரவுவதால் நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர். சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது.

100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் மேலும்படிக்க

Friday, January 16, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து மேலும்படிக்க

கணவர் முகத்தில் மிளகாய்பொடி தூவி குழந்தையுடன் மனைவி கடத்தல் கள்ளக்காதலன் கைது

கொடைரோடு அருகே கணவரின் முகத்தில் மிளகாய்பொடி தூவி மனைவியை குழந்தையுடன் கடத்திய கள்ளக்காதலன் உள்பட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, கோச்சடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 27), லாரி டிரைவர். இவரது மேலும்படிக்க