google1

Wednesday, December 10, 2014

நைட்டி அணிந்து கடைக்கு வந்தால் ரூ.500 அபராதம்

 நைட்டி போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ரூ.500 அபராதம் தர வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் உத்தரவு போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். மேலும்படிக்க

Sunday, December 7, 2014

பராக் ஒபாமா-மிச்செல் ஒபாமா காதல் கதை விரைவில் ஹாலிவுட் படமாக போகிறது

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-மிச்செல் காதல் கதை விரைவில் ஹாலிவுட் படமாக உருவாக உள்ளது. சவுத்சைட் வித் யூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில், ஒபாமாவாக நடிக்கும் நடிகருக்கான தீவிர வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. மேலும்படிக்க

உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் 1,30,000 கிராமங்கள் வறுமையில் வாடும் அவலம்

உலகில் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா. தற்போது அது பல துறைகளில் முன்னேறி வரும் நிலையில், பல வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் அங்கு மேலும்படிக்க

சென்னையில் 50 ஆயிரம் பேரைக் கொண்டு மனித தேசியக்கொடி உருவாக்கி உலக சாதனை

சென்னையில் 50 ஆயிரம் பேரைக்கொண்டு, மனித தேசியக்கொடி உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டது.



சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிசம்பர் 7-ந்தேதி (நேற்று) பிரமாண்ட மனித தேசியக்கொடியை அமைத்து, உலக சாதனை படைக்க வட மாவட்டங்களை மேலும்படிக்க

மனித வெடிகுண்டாக மாற ஐ.எஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்ததாக மும்பையில் கைதான என்ஜினீயரிங் மாணவர் தகவல்

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத் (வயது 23), ஷாகீன் தான்கி, பாகத் சேக், அமான் தாண்டெல் ஆகிய 4 என்ஜினீயரிங் மாணவர்கள் ஈராக்கில் உள்ள புனித தலங்களை சுற்றிப்பார்க்க கடந்த மே மேலும்படிக்க

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் புதிய சட்டம்

இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை கடுமையாக்கவும், விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதத் தொகை விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து போக்கவரத்து மேலும்படிக்க

டெல்லி பாலியல் பலாத்காரம் மிகவும் துரதிஷ்டவசமானது, வெட்கக்கேடானது ராஜ்நாத் சிங்

டெல்லி பாலியல் பாலாத்கார சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 27 வயது இளம்பெண், 'உபேர்' குழுமத்தின் வாடகை காரில் பாலியல் மேலும்படிக்க