google1

Monday, November 24, 2014

தம்பியை கத்தியால் வெட்டி, அக்காள்-தங்கை தற்கொலை முயற்சி

திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தம்பியை கத்தியால் வெட்டி விட்டு கழுத்தை அறுத்து அக்காள்-தங்கை தற்கொலைக்கு முயன்றனர். இதில் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்காள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு மேலும்படிக்க

ஏலத்துக்கு வந்த பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துக்கள்-வங்கியில் ரூ.149 கோடி கடன் பாக்கி

மதுரை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் இந்தியன் வங்கி யில் ரூ.149 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதால் அவர்களின் நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள மேலும்படிக்க

7 வயது சிறுமி கற்பழித்து கொலை நீதிக்காக போராடும் கூலித் தொழிலாளியான தந்தை

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் உத்தரபிரதேசம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் தனது மகள் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்.



டெல்லியில் உள்ள அரசு சாரா தொண்டு மேலும்படிக்க

கருப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்-மக்களவையில் அமளி

 நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  உறுப்பினர்கள் அமளிக்கு இடையே அவை அலுவல்கள் நடைபெற்று வருகிறது.


கருப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். காப்பீட்டு மேலும்படிக்க

உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே மேலும்படிக்க

பேசிய சம்பளம் தராமல் பாக்கி வைத்துள்ளனர்: பட அதிபர்கள் மீது சுருதிஹாசன் புகார்

 சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு இந்தியில் மட்டும் ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் மேலும்படிக்க

சீனாவுடன் எல்லைப்பிரச்சினை குறித்து பேச்சு-சிறப்பு பிரதிநிதியாக அஜித் டோவல் நியமனம்

சீனா உடனான எல்லை பிரச்சினையை தீர்க்க பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.



சீனா மற்றும் மியான்மர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர் என்ற முறையிலும், சீன மேலும்படிக்க