google1

Saturday, October 25, 2014

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தியது தமிழக அரசு

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்  எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்படிக்க

கடலூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 60 பயணிகள் படுகாயம்

கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த டிரைவர் பழனி (வயது 48) ஓட்டி சென்றார்.

பஸ் கடலூர் அருகே காரக்காடு மேலும்படிக்க

அமெரிக்காவில் சக மாணவியை சுட்டுக்கொன்ற மாணவன்-துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சீட்டில் நகரம் அருகே மாரிஸ் வில்லே பில்சக் என்ற இடத்தில் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படிக்கின்றனர்.

நேற்று காலை 10.40 மணி அளவில் இடைவேளையின் போது மாணவர்கள் மேலும்படிக்க

தூய்மை இந்தியா திட்டம்: கேரள கடற்கரயை சுத்தம் செய்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டை சுத்தப்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.


நாடெங்கும் உள்ள பல்வேறு துறை பிரபலங்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தெருக்களில் குப்பைகளை மேலும்படிக்க

கள்ளக்காதலை கண்டித்த பெண்ணின் மகனை கொன்று பீரோவுக்குள் மறைத்துவைத்த கொடுமை

கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மேலும்படிக்க

Friday, October 24, 2014

சிரியாவில் தலைதுண்டித்து கொலை செய்ய பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவில் `ஐ.எஸ்.ஐ.எஸ்.' அமைப்பு தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் தனிநாடு அமைத்து புதிய சட்டதிட்டங்களை உருவாக்கியுள்ளனர்.


தங்களிடம் சிக்கும் பிணை கைதிகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். அவர்களை ஒடுக்க அமெரிக்காவும் மேலும்படிக்க

புதிய காற்றழுத்த தாழ்வு- மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த 18-ந்தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் மேலும்படிக்க