google1

Sunday, July 27, 2014

சென்னை வில்லிவாக்கம் 11 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை வில்லிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அளவுக்கு அதிகமான கரும்புகை வெளியேறியதால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் மேலும்படிக்க

கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை கூலிப்படை வைத்து கொன்ற பெண்: பரபரப்பு தகவல்கள்

திருவொற்றியூரில் கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கடத்தி கொலை செய்து விட்டு, உடலை ஆந்திராவில் எரித்து விட்டனர். இது தொடர்பாக பெண் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் மேலும்படிக்க

கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச மேலும்படிக்க

65 வயது பெண் ஆடையை களையச் செய்து சோதனை செய்த 2 டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்

மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தில் இருந்து 65 வயது பெண் ஒருவர் மின்சார ரெயிலின் முதல்–வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, பெண் பரிசோதகர்கள் 2 பேர் அந்த பெட்டியில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட்களை மேலும்படிக்க

பிரபல தேடுதல் இணைய தளமான கூகுள் தளம் மீது சீ.பி.ஐ வழக்கு பதிவு

இணையதள உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் 'மேபதோன் 2013' என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடை செய்யப்பட்ட மேலும்படிக்க

ஓடும் ரெயிலில் விமான நிலைய பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி செய்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆதிக் (வயது 38). இவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவியின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாவக்காடு ஆகும்.

இவரது மனைவி மேலும்படிக்க

அரசுக்கு 5 காசு இழப்பு-கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு

1973ம் ஆண்டு பெண்  பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு  பயணச்சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம்  ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம்  நடவடிக்கை மேலும்படிக்க