google1

Sunday, May 4, 2014

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள அதிரடி உத்தரவு

தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும்படி, போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மே 1–ந் தேதி அன்று அகில மேலும்படிக்க

மும்பை அருகே ரெயில் கவிழ்ந்து பயங்கர விபத்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை மேலும்படிக்க

Wednesday, April 30, 2014

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 6 பேர் பலி - 10 பேர் காயம்

சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் 9 வது பிளாட்பார்மில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற இடத்தில் குண்டு வெடித்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.  கவுகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மேலும்படிக்க

Sunday, April 27, 2014

மாணவன் கொலையில் கொலையாளி வாக்குமூலம்-ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன்

சிதம்பரத்தில் பிளஸ்–1 மாணவர் கொலையில் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). மேலும்படிக்க

அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் தவழ்ந்து திரிந்த குழந்தை

அமெரிக்காவின் உடா பகுதியில் உள்ள பிர்ஹாம் சிட்டி நால்வழிச்சாலை மிகவும் பரபரப்பான சாலையாகும். இங்கு எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டேயிருக்கும். இந்நிலையி்ல், கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து மேலும்படிக்க

தலித் பெண்ணை நிர்வாணமாக்கிய 8 பேருக்கு 18 ஆண்டு ஜெயில்

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் தவுனாப்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஒரு தலித் இன பெண் நிர்வாணமாக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த 1994–ம் ஆண்டு அதாவது மேலும்படிக்க

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் சென்னை ராணுவ அதிகாரி பலி

காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி மேலும்படிக்க