google1

Monday, April 21, 2014

மனைவியிடம் அடிபடும் கணவரை காப்பாற்றுவோம்-சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி

தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும். குஜராத் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி இருக்கிறதே கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனக்கு ஓட்டு போட்டால் மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாப்போம் மேலும்படிக்க

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது - அத்வானி

தமிழக பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க முக்கிய தலைவரான அத்வானி வேலூரில் பிரச்சாரம் செய்தார். வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி. சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். அங்கு மேலும்படிக்க

தேர்தலை சீர்குலைக்க கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல்

மக்களவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடல் வழியாக பயங்கரவதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மும்பை காவல்துறைக்கு இந்திய கடலோரக் காவல் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மேலும்படிக்க

Saturday, April 19, 2014

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் இடம் தென் சென்னை

 பாராளுமன்ற தேர்தல்களில் நாட்டிலேயே அதிகப்படியான வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதி என்று அறியப்பட்ட தென் சென்னையில் இம்முறை இறுதியாக 42 பேர் போட்டியிடுகின்றனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டிலேயே அதிக மேலும்படிக்க

போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துக்காக 7 முறை படமாக்கப்பட்ட முத்த காட்சி



கே.ஆர்.கே. மூவீஸ் சார்பில் பல படங்களை தயாரித்த கே.ஆர்.கண்ணன், 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இதில் எம்.ஏ.ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டும் செய்திருக்கிறார். கதாநாயகிகளாக மேலும்படிக்க

மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது-பீகார் பாஜக தலைவர்

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர் கிரிராஜ் தேர்தல் பிரச்சரம் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

"நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை மேலும்படிக்க

சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஒரே நாளில் ஓட்டு வேட்டை

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் மேலும்படிக்க