google1

Tuesday, June 25, 2013

பேஸ்புக் மூலம் பாலியல் பெண்ணை தேடி சென்ற வாலிபர் படுகொலை

பேஸ்புக் தொடர்பையடுத்து செல்போனில் பேசி, பாலியல் தொழில் பெண்ணை தேடி சென்ற மயிலாப்பூர் வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாமரைப்பாக்கம் அருகே காரணிபாட்டை லட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மேலும்படிக்க

உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டஹெலிகாப்டர் நொறுங்கி 19 பேர் பலி

உத்தரகாண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் கனமழை காரணமாக நேற்று விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 19 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் மேலும்படிக்க

இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகள், லட்சியங்கள், மேலும்படிக்க

பெனாசிர் கொலை வழக்கில் குற்றவாளியாக முஷரப் பெயர்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் 27-12-2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் இந்த கொலை வழக்கின் விசாரணை மேலும்படிக்க

அப்பாவுடன் நடிக்க ஆசை- ஸ்ருதிஹாசன்


ஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி -

மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, மேலும்படிக்க

தனுஷின் ராஞ்சனா இரண்டு நாட்களில் மட்டும் ரூ.11.87 கோடி வசூல் சாதனை

தமிழ் படங்களில் முத்திரை பதித்த தனுஷ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் படம்தான் ராஞ்சனா.
 பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும்படிக்க

Monday, June 24, 2013

ஸ்ரீதேவியுடன் நடனமாடும் பிரபுதேவா


இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆடுகிறார்.

ஆண்டுதோறும் இஃபா விருது விழா வழங்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இவ்விழா மக்காவுவில் அடுத்த மேலும்படிக்க