google1

Tuesday, February 26, 2013

சென்னையில் 5–ந் தேதி நடக்கும் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தை வெற்றியாக்க வேண்டும் கருணாநிதி அறிக்கை

சென்னையில் 5–ந் தேதி நடைபெறும் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தை வெற்றியாக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் மேலும்படிக்க

ரயில் மோதி குழந்தைகள் இறந்ததால் ரயில்வே ஊழியர் எரித்து கொலை

மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 குழந்தைகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாயின. ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீ வைத்ததில் ரயில்வே ஊழியர் இறந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா அருகே குலாப்  கஞ்ச் ரயில் மேலும்படிக்க

திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் மேலும்படிக்க

நடிகைகள் அம்பிகா–ராதாவுக்கு சொந்தமான ஏ.ஆர்.எஸ். கார்டன், நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது

பேசும் படம் தொடங்கிய காலத்தில் இருந்து 1990 வரை தென்னிந்திய சினிமாவின் தலைமை நகரமாக செயல்பட்டு வந்தது, சென்னை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற்று மேலும்படிக்க

ரெயில்வே பட்ஜெட் : தமிழகத்திற்கு சலுகைகள் அறிவிப்பு

*பெங்களூர்-சத்தியமங்கலம் இடையிலான ரெயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்படும்.

*ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை

*தஞ்சை-பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு இடையே புதிதாக ரெயில் பாதை அமைக்க திட்டம்.

*தமிழ்நாட்டிற்கு புதிதாக 14 ரெயில்கள் விடப்படும்.

* சென்னை-காரைக்குடி வாராந்திர மேலும்படிக்க

வைகோ நடைபயணத்தில் குமரி அனந்தன் பங்கேற்பு

பூரண மதுவிலக்கு கோரி வைகோ நடத்தும் நடைபயணத்தில் குமரி அனந்தன் 2 கிலோ மீட்டர் தூரம் பங்கேற்றார்.

பூரண மதுவிலக்கு கோரி நடைபயணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஒன்பதாவது நாளாக தொடர்ந்தார். மேல்மருவத்தூர் மேலும்படிக்க

ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், பணம், தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கை அளிக்கின்றனர். ஏழுமலையான் கோயில் உண்டி, ஆர்ஜித சேவா, தலைமுடி விற்பனை, தங்கும் அறைகள் மேலும்படிக்க