google1

Tuesday, June 28, 2011

தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா நிர்பந்திக்கவில்லை - ராஜபக்சே

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு தம்மை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்தார்.

கொழும்புவில், பத்திரிகையாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், அதிபர் ராஜபக்சே கூறியதாவது:

இலங்கை மேலும்படிக்க

என்ஜினீயரிங் படிப்பு கட்டணத்தில் மாற்றம் இல்லை

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி அறிவித்தது.

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய பட்டப்படிப்புக்கான கல்வி மேலும்படிக்க

4 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஜூலை முதல் 4 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மேலும்படிக்க

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 141 கிலோ மீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் மேலும்படிக்க

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க கூடாது: ஜெயலலிதாவின் கருத்துக்கு தங்கபாலு வரவேற்பு

பிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லோக்பால் மசோதா மேலும்படிக்க

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் மேலும்படிக்க

ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட நடிகை ஸ்ரேயா

ஜீவா - ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் ரவுத்திரம். கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

அங்குள்ள பாரதி பூங்காவில் ஜீவா ஸ்ரேயா நடித்த காட்சிகளை படமாக்கினர். அதை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து மேலும்படிக்க