பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் சத்ய சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களைக் கொண்ட மேலும்படிக்க
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் மேலும்படிக்க
அனுபவ அறிவால் அற்புதமான பலனைப் பெறும் நாள். ஆச்சர்யப் படத்தக்க சம்பவங்கள் நடைபெற லாம். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். அரசு வழி ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல மேலும்படிக்க
பிறருடன் தொடர்பு படுத்தி அவதூறாக தன்னைப் பற்றி அறிக்கை அளித்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செக்ஸ் குற்றச்சாட்டு கூறி வரும் பெண் போலீஸ் வள்ளி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பெட்ரோல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, மேலும்படிக்க