google1

Tuesday, April 26, 2011

சாய்பாபா உடலுக்கு மன்மோகன்சிங், சோனியா இறுதி அஞ்சலி


பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் சத்ய சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களைக் கொண்ட மேலும்படிக்க

சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம்; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் மேலும்படிக்க

Monday, April 25, 2011

தினபலன் - 26-04-11


மேஷம்

அனுபவ அறிவால் அற்புதமான பலனைப் பெறும் நாள். ஆச்சர்யப் படத்தக்க சம்பவங்கள் நடைபெற லாம். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். அரசு வழி ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல மேலும்படிக்க

சாய்பாபாவின் உடலுக்கு மன்மோகன் சிங், சோனியா இன்று இறுதி அஞ்சலி

சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் கடவுளாக கருதி வணங்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நேற்று முன்தினம் மேலும்படிக்க

செக்ஸ் புகார் கூறிய பெண் போலீசை பிறருடன் தொடர்பு படுத்தி அவதூறு : மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பிறருடன் தொடர்பு படுத்தி அவதூறாக தன்னைப் பற்றி அறிக்கை அளித்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செக்ஸ் குற்றச்சாட்டு கூறி வரும் பெண் போலீஸ் வள்ளி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மேலும்படிக்க

வாயில் பீரை ஊற்றி மாணவி கற்பழிப்பு

மாணவியின் வாயில் பீரை ஊற்றி கற்பழித்ததாக மாணவர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுவை தர்மாபுரியை சேர்ந்தவர் சாந்தி (வயது 16)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் தாயும் பிரிந்து வாழ்கின்றனர். சாந்தி தனது மேலும்படிக்க

பெட்ரோல் விலை விரைவில் உயருகிறது

பெட்ரோல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, மேலும்படிக்க