நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி அகரதிருக்கோலக்கா தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் (வயது 21). மேலும்படிக்க
google1
Tuesday, November 1, 2016
5–ம் வகுப்பு மாணவனுக்கு மது கொடுத்து செல்போனில் படம்பிடித்த வாலிபர்கள் கைது
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி அகரதிருக்கோலக்கா தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் (வயது 21). மேலும்படிக்க
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஜெயில் காவலர் மகள் திருமணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி
அவர்களை தடுத்த தலைமை காவலர் ராமசங்கர் யாதவை சாப்பாட்டு தட்டை உடைத்து கழுத்தை அறுத்து மேலும்படிக்க
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பைக்கில் சென்ற பெண் படுகாயம்
சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் மணி. இவர் தீபாவளியையொட்டி வீட்டில் செய்த பலகாரத்தை ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொடுப்பதற்காக மேலும்படிக்க
என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி
அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேலும்படிக்க
மத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும், இசையமைப்பும் செய்துள்ளார்.
தேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு மேலும்படிக்க
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ’கண்மூடித்தனமாக’ தாக்குதல்,-அப்பாவி மக்கள் 7 பேர் பலி
இதன் காரணமாக எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்.
இன்றைய மேலும்படிக்க
13 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்-கெளதமி அறிவிப்பு
கமல்ஹாசனும், கெளதமியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)