சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி, அவரது மனைவி மற்றும் விமானப்படை அதிகாரி ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலும்படிக்க
google1
Wednesday, October 5, 2016
ஐதராபாத்தில் ரூ.230 கோடி போதை மருந்து பறிமுதல் பெங்களூரு விஞ்ஞானி–மனைவி கைது
சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு விஞ்ஞானி, அவரது மனைவி மற்றும் விமானப்படை அதிகாரி ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலும்படிக்க
ஜி-சாட் செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது
பெங்களூருவில் மேலும்படிக்க
Sunday, October 2, 2016
கேரள அரசு லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.8 கோடி பரிசு
ஓணம் பண்டிகையை யொட்டி ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு காருண்யா மேலும்படிக்க
நெல்லையில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தேசிய புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரளாவை சேர்ந்த சுபஹானி ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளரா என்று விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் மேலும்படிக்க
புவி வெப்பமயமாதலை குறைக்க பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
இது தொடர்பான ஆவணங்களை இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் சையது அக்பருதீன், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில் நேற்று மேலும்படிக்க
பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு புறா மூலம் மிரட்டல்
பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் கடிதம் எடுத்து வந்த புறா சிக்கியது. இதேபோல் வந்த 2 பலூன்களும் கைப்பற்றப்பட்டது.
இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மேலும்படிக்க
பாரமுல்லாவில் கடும் துப்பாக்கிச் சண்டை-2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 1 ராணுவ வீரர் பலி
எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, காஷ்மீரிலும், மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)