google1

Monday, September 5, 2016

இக்கலியுகத்தில் ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன்

இக்கலியுகத்தில் ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன் என்று தெலுங்கின் முன்னணி நடிகர் மோகன் பாபு தங்கள் இருவருக்குமிடையிலான நெருங்கிய நட்பை சிலாகித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சென்னை மேலும்படிக்க

டெல்லி முன்னாள் அமைச்சரின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது

டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தீப் மேலும்படிக்க

தமிழகத்திற்கு காவிரியில் உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியில் உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

காவிரியில் தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு,


காவிரியில் நாள்தோறும் மேலும்படிக்க

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து மேலும்படிக்க

பொருளாதார குற்றம் இழைப்பவர்களின் புகலிடங்களை ஒழிக்க வேண்டும்-ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு

சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று நடந்த 2வது நாள் ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான நிதி நிர்வாகத்திற்கு, ஊழலுக்கு எதிராக மற்றும் பொருளாதார குற்றமிழைப்பவர்களின் புகலிடங்களை ஒழிப்பதில் முழு ஈடுபாட்டுடன் மேலும்படிக்க

சின்னத்திரை நடிகர் கவினுடன் இணையும் ரம்யா நம்பீசன்

சின்னத்திரை தொடர்களில் நடிகராகவும், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வர்ணையாளராகவும் பணியாற்றிய கவின் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம்பதிக்க உள்ளார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு 'நட்புன்னா என்னானு  தெரியுமா' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த மேலும்படிக்க

Sunday, September 4, 2016

சென்னை அயனாவரத்தில் 9 கிலோ நகையுடன் நகை கடை ஊழியர் நண்பருடன் தப்பி ஓட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாராம் அயனாவரம், சோம சுந்தரம் 6-வது தெருவில் ''பாலாஜி தங்கமாளிகை'' நகைக் கடையை நடத்தி வந்தார்.

கடையின் மேல் பகுதியில் 2 மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நகை மேலும்படிக்க