போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட 3 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு மேலும்படிக்க
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநில கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தகவல் தெரிவித்து உள்ளார்.