google1

Monday, June 6, 2016

கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு அமலில் மேலும்படிக்க

விருப்பத்தை நிறைவேற்றாத 19 பெண்களை கூண்டில் அடைத்து எரித்து கொன்ற ஐ.எஸ்.அமைப்பினர்

ஈராக் நாட்டில் யாஷ்டி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த அப்துல்ல- மேலும்படிக்க

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்-தமிழக முதல்வர்-ஜெயலலிதா

 
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அந்தத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.

அண்மையில் நிறைவைடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மேலும்படிக்க

புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மின் கட்டணத்தில் சலுகை இலவச அரிசி 20 கிலோ அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டண சலுகையை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று முதல்வர் மேலும்படிக்க

டெல்லி ஆணையத்திடம் அபராத தொகை ரூ.4.75 கோடியை செலுத்தியது வாழும் கலை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ந் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது.


அந்த விழாவையட்டி, யமுனை வெள்ள மேலும்படிக்க

பொதுத்துறை வங்கிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு: அருண் ஜெட்லி

டெல்லியில், பொதுத்துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.


இந்தக் கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் விரிவாக்கம், வாராக்கடன் பற்றி வங்கி அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேலும்படிக்க

புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி பதவியேற்பு

புதுச்சேரியின் புதிய முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் நாராயணசாமி பதவியேற்ற பின்னர், அமைச்சர்களாக நமச்சிவாயம், நல்லடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், மேலும்படிக்க