google1

Tuesday, March 1, 2016

எனது வர்த்தக தொழில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடக்கிறது மோசடி இல்லை - கார்த்தி சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிதி மற்றும் உள்துறை மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார். அந்த நேரத்தில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மேலும்படிக்க

மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சென்னையை சேர்ந்தவர் திலகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுத்திறனாளியான இவருக்கு, செந்தில் என்ற கடல் செந்தில் (வயது 30) என்பவர் பழக்கமானார். அப்போது, திலகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் செந்தில் பல முறை மேலும்படிக்க

சென்னையில் முதன் முறையாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னையில் முதன் முறையாக சுரங்கப்பாதையில் நேற்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.


சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், மேலும்படிக்க

தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது -தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது.

புதிய திட்டங்கள், அறிவிப்புகளை முன்தேதியிட்டு வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறை மேலும்படிக்க

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்கள் நகைக்கடைகள் அடைப்பு

தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் விரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது.


இந்த வரியை மத்திய அரசு திரும்ப மேலும்படிக்க

பிகாரில் ராணுவத்தில் அரை நிர்வாணத்துடன் ஆள் சேர்ப்பு சர்ச்சை

இராணுவ ஆள் சேர்ப்பு விவகாரத்தால் எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராணுவத்திடம் பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அண்மையில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மேலும்படிக்க

கடும் எதிர்ப்பு காரணமாக தொழிலாளர் வைப்பு நிதிக்கு விதிக்கப்பட்ட வரி வாபஸ் -மத்திய அரசு


தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தொழிலாளர் வைப்பு நிதி தொகைக்கு விதிக்கப்பட்ட வட்டி மீதான வரியை மத்திய அரசு வாபஸ் பெறுகிறது.

மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு மேலும்படிக்க