google1

Saturday, December 5, 2015

இம்ரான் கானின் மனைவியால் விசாரணையில் சிக்கிய விமான பைலட்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரானின் 2-வது மனைவி ரேஹம்கான். இவர்கள்  இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்.


இந்த நிலையில், லண்டனில் இருந்து  லாகூருக்கு பாகிஸ்தான்  இன்டர் நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானமான மேலும்படிக்க

ஆவின் பால் விநியோகம் நாளை முதல் சீராகும்: தமிழக அரசு தகவல்

ஆவின் பால் விநியோகம் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.6) முதல் சீரடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

    ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பால் பவுடர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மேலும்படிக்க

நிவாரணப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடும் சித்தார்த் & ஆர்ஜே பாலாஜி!

சென்னை கனமழை தொடர்புடைய நிவாரணப் பணிகளில் நடிகர்கள் சிலர் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் மத்திய அரசும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்கள் மேலும்படிக்க

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் மேலும்படிக்க

நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம்

நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் என்று அ.தி.மு.க.தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அ.தி.மு.க.வைச் மேலும்படிக்க

நள்ளிரவு முதல் ரயில்கள் இயக்கம் சீரடையும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நள்ளிரவு முதல் ரயில்கள் இயக்கம் சீரடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூரிலிருந்து நள்ளிரவு முதல் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை வழியாக இயக்கப்படும் மேலும்படிக்க

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சற்று ஓய்திருந்த மழை மீண்டும் பெய்து மக்களை பீதி அடைய செய்துள்ளது. மேலும்படிக்க