google1

Wednesday, September 2, 2015

நடிகை பாபிலோனா காதல் திருமணம்; 9-ந் தேதி, சென்னையில் நடக்கிறது

கவர்ச்சி நடிகை பாபிலோனா தொழில் அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 9-ந் தேதி, சென்னையில் நடக்கிறது.

தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, மேலும்படிக்க

குறுகிய காலத்திலேயே படத்தை முடித்த அமலாபால்

திருமணத்துக்கு பிறகு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலாபால், தனது முதல் தயாரிப்பில் தனது கணவரின் குருநாதரான பிரியதர்ஷனை வைத்து புதிய படத்தை தொடங்கினார்.


இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ் ராஜ் மேலும்படிக்க

Tuesday, September 1, 2015

இளம்பெண்ணை ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற வளர்ப்புத்தாய்

மத்தியப் பிரதேசத்தில் எடாஹ் பகுதியில் 52 வயதான நபருக்கு இளம் பெண்ணை ரூ.20 ஆயிரத்துக்கு அவரது வளர்ப்புத் தாய் விற்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து 17 வயதான பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், மேலும்படிக்க

இந்திராணியை தூக்கிலிட வேண்டும்: ஷீனா போராவின் தந்தை ஆவேசம்

மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியைத் தூக்கிலிட வேண்டும் என்று அவரது முதல் கணவரும், கொலையுண்ட ஷீனா போராவின் தந்தையுமான சித்தார்த் தாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்துக்குப் பிறந்தவர்தான் கொலையுண்ட ஷீனா மேலும்படிக்க

ஆபாசப்பட நடிகையின் புகைப்படம் அச்சிட்ட ஸ்வைப் கார்டுகள்: 4 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

தைவானில் உள்ள ஈசி கார்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு பதிப்பாக ஜப்பானிய ஆபாசப்பட நடிகை யூய் ஹட்டானோ போஸ் கொடுக்கும் புகைப்படத்துடன் பொருட்களை வாங்க உபயோகப்படுத்தும் ஸ்வைப் கார்டுகளை வெளியிட்டது. மேலும்படிக்க

அனைத்து சேவைகளுக்கும் புதிய ஸ்மார்ட் கார்ட்: விரைவில் வருகிறது

கடைகளில் பொருள்களை வாங்கவும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் அட்டையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

'தேசிய பொதுப் பயன்பாட்டு கையடக்க அட்டை மேலும்படிக்க

ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட பெண் ஊழியர்- அதிர்ச்சி வீடியோ

பன்னாட்டு நிறுவனத்தின் உணவு விடுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று அயல் நாட்டு ஊடகங்களில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரில் செல்பவர்கள் உணவருந்தும் ட்ரைவ்-த்ரூ விடுதி மேலும்படிக்க