google1

Friday, August 7, 2015

அதிர்ஷ்ட குலுக்கலில் ஹியுண்டாய் வெலோஸ்டர்ஸ் கார் வென்ற இந்திய இளம்பெண்

 துபாய் நாட்டில் உச்சகட்ட வெயில் சுட்டெரித்து வரும் கோடைக் காலத்தில் ஐஸ் மழை பொழிந்ததுபோல் இங்குள்ள இந்தியாவைச் சேர்ந்த ராதிகா கபூர் என்ற இளம்பெண்ணுக்கு 'ஹியுண்டாய் வெலோஸ்டர்ஸ்' கார் பரிசாக கிடைத்துள்ளது.

'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற மேலும்படிக்க

Thursday, August 6, 2015

வெடிகுண்டுகள் ஏற்றி வந்த லாரியை மோத வைத்து தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்


 ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இன்று அதிகாலை வெடிகுண்டுகள் ஏற்றி வந்த லாரியை மோத வைத்து தீவிரவாதிகள் பயங்கர தாக்குலில் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் மேலும்படிக்க

விஜயகாந்த் போராட்டத்தில் தடியடி: தலைவர்கள் கண்டனம்


தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி, தே.மு.தி.க. சார்பில் போலீஸ் அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடத்தப்பட்டது.

கோயம்பேட்டில் நடந்த போராட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்ட்ரல் சிக்னல் அருகில் நடந்த மனித சங்கிலியில் விஜயகாந்தின் மேலும்படிக்க

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் ஜெயலலிதா

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை மீனம்பாக்கம் விமான மேலும்படிக்க

Wednesday, August 5, 2015

தீவிரவாதி உயிருடன் பிடிபட்டது எப்படி? -மும்பையைப் போன்ற தாக்குதல் சதி முறியடிப்பு

காஷ்மீரில் பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்து அவர்களுடன் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து உயிருடன் பிடித்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையை தாண்டி காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும்படிக்க

Tuesday, August 4, 2015

ம.பி ரயில் விபத்து: ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹார்டாவில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 20 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் மேலும்படிக்க

மத்திய பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்தது: 20 பேர் பலி