ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்றில் தோனியின் சென்னை அணியும், கோஹ்லியின் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால், இரு அணியும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.
நெல்லை வேணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மகன் திருமணம் நேற்று முந்தினம் நடைபெற்றது.
இதில் தலைமை ஏற்க சுப்ரமணியன் சுவாமி வந்திருந்தார்,அவரை மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்குமாறு வீட்ட்டார் கேட்டுகொண்டதால் அவர் தாலியை தட்டிலுருந்து எடுத்து பின்னர் மேலும்படிக்க
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இதுவரை இல்லாத அளவில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 மேலும்படிக்க
சட்டசபை அ.தி.மு.க., கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். கவனர்னர் ரோசய்யாவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை கொடுத்தார். மேலும்படிக்க
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருங்கள் என்று அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என் மீது பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் தொண்டர்கள், மேலும்படிக்க
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.