google1

Wednesday, April 1, 2015

தாம்பரம் அருகே பயங்கரம் திமுக பிரமுகர் சரமாரி வெட்டி கொலை

தாம்பரம் அருகே பட்டப்பகலில் திமுக பிரமுகரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கஜா (எ) கஜேந்திரன் (46), நடுவீரப்பட்டு மேலும்படிக்க

குடித்துவிட்டு வன விலங்கு பூங்காவின் சிங்கத்தின் இருப்பிடத்துக்குள் குதித்த வாலிபர்

குடித்தால் தான் நாட்டில் சிலருக்கு வீரம் வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது வாலிபரான ராகுல் குமார் நேற்று மூச்சு முட்ட குடித்துவிட்டார். இதனால் நிதானத்தை இழந்த அவர், அங்குள்ள கமலா மேலும்படிக்க

குடித்துவிட்டு வன விலங்கு பூங்காவின் சிங்கத்தின் இருப்பிடத்துக்குள் குதித்த வாலிபர்

குடித்தால் தான் நாட்டில் சிலருக்கு வீரம் வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது வாலிபரான ராகுல் குமார் நேற்று மூச்சு முட்ட குடித்துவிட்டார். இதனால் நிதானத்தை இழந்த அவர், அங்குள்ள கமலா மேலும்படிக்க

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கிடைத்த பணம் எங்கே - பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது என்று காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி விடுத்தார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12 ஆயிரம் கோடி விரிவாக்க மேலும்படிக்க

உள்நாட்டு போர் -ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்பு

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானப்படை விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து மேலும்படிக்க

ஒருதலைக் காதல்-பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக்கொலை

பெங்களூருவில் உள்ள பிரகதி உறைவிடப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றிய ஊழியர் சுட்டு கொன்றார். ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததே கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பெங்களூரு ஒயிட் பீல்டை மேலும்படிக்க

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்து முடக்கம் - அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி மேலும்படிக்க