google1

Sunday, February 1, 2015

இந்தியாவில் வாய்ஸ் கால் சேவையை தொடங்கியது வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது.


'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது. தற்போது, இந்தியாவில், மேலும்படிக்க

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலியால் பெண் திடீர் மரணம் கண்கள் தானம்

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி வாசுகி (வயது 58). சமீபத்தில் இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு உறவினர்களை நேரில் சந்தித்து பேசி மேலும்படிக்க

பேஸ்புக்’ காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்

சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை மேலும்படிக்க

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை

ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரன்ட் இல்லாமல் போலீசார் கைது செய்ய வும், இந்த குற்றத்துக்கான தண்டனையை 2 ஆண்டாக உயர்த்தவும் புதிய சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.


உள்ளாட்சி மேலும்படிக்க

இறைச்சி கடை கழிவுநீர் குழியில் விழுந்த சிறுவன் 2 மணி நேரம் போராடி மீட்பு

வேளச்சேரியில் 9 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் குழியில் விழுந்த சிறுவனை தீயணைப்புப் படையினர் போராடி மீட்டனர்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் ராஜலட்சுமி திரையரங்கம் அருகில் ஒரு கோழி இறைச்சிக்கடை உள்ளது. இங்கு கோழி மேலும்படிக்க

விமானங்களில் உள்ளது போல ரயில்களில் ‘வாக்குவம்’ டாய்லெட்

முந்தைய காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்த பயோ டாய்லெட்களில் மாற்றம் கொண்டு வந்து; விமானங்களில் உள்ளது போன்ற 'வாக்குவம்' டாய்லெட்  முறையை ரயில்களில்   அமல்படுத்த பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. '


வாக்குவம்' டாய்லெட்  முறை வெளிநாடுகளில் மேலும்படிக்க

பொய் வாக்குறுதிகளால் எவராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது: பிரதமர் நரேந்திர மோடி

"பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களைக் கவருவதன் மூலம் எவராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சட்டசபைதேர்தலையொட்டி, டெல்லியில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மேலும்படிக்க